Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூ போல் என் இதயத்தை பறித்தவளே பகுதி 🌹 34

Advertisement

மரகதம் மா நீங்க தான் ஆரம்பத்துல உங்க மகளை திட்டிகிட்டே இருந்தீங்க.ஆனா அவளுக்கு ஒரு கஷ்டம்னு வரும் போது நீங்க தான் ஆதரிக்கரீங்க.
ஆனா அவமேல அன்பா இருந்த அப்பாவும், அண்ணாவும் இப்போ அவளோட பிரச்சனைய காதுகொடுத்து கூட கேட்காமல் அவள தள்ளி வச்சி கஷ்டப்படுத்தராங்க.😍😍😍

மேகலா நீங்க ஜெயசந்திரனுக்கு சாபம் விடுறத பார்த்தா உங்க மேல பலமா டவுட்டு வருதே
 
Last edited:
விசாகா உன் காதல் பூச்சிய பூச்சி மருந்து அடிச்சு கொன்னுட்டாங்களேடா 🤣🤣🤣🤣🤣🤣

இப்படி தேவை இல்லாத எல்லாம் செய்றதுக்கு பதில் நேராவே அவ கிட்ட உன் காதலை சொல்ல வேண்டிய தான 🥰🤩🥰🤩🤩😉

அமுதா‌வ விசாகன் காதலிக்கல என்று எப்படி தேவாவுக்கு தெரிய போகுது 🤨🤨🤨🤨

மேகலா அந்த மரமண்டைக்கு நல்லா அடிச்சு சொல்லுமா 🤗🤗🤗 அப்போவாது அவளுக்கு புரியுதா என்று பார்ப்போம் 🤣🤨🤨🤨🤨🤨

மேகலா என்னம்மா எப்போ பாரு சந்திரனுக்கு சாபம் விட்டுட்டே இருக்க 🤩🥰🤩🥰🥰🤪
 
மரகதம் மா நீங்க தான் ஆரம்பத்துல உங்க மகளை திட்டிகிட்டே இருந்தீங்க.ஆனா அவளுக்கு ஒரு கஷ்டம்னு வரும் போது நீங்க தான் ஆதரிக்கரீங்க.
ஆனா அவமேல அன்பா இருந்த அப்பாவும், அண்ணாவும் இப்போ அவளோட பிரச்சனைய காதுகொடுத்து கூட கேட்காமல் அவள தள்ளி வச்சி கஷ்டப்படுத்தராங்க.😍😍😍

மேகலா நீங்க ஜெயசந்திரனுக்கு சாபம் விடுறத பார்த்தா உங்க மேல பலமா டவுட்டு வருதே
அம்மா மட்டும் தான்‌ இப்போ ஆதரவு பாவம் இந்த புள்ள சாபம் அவனை என்ன போகுதோ.,...
 
Top