Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூ போல் என் இதயத்தை பறித்தவளே பகுதி 🌹 33

Advertisement

விசாகன் காலம் கடந்து ஞானோதயம் வந்திருக்கு 🤦🤦🤦 உன் பின்னாடி சுத்தி வரும் போது எல்லாம் கண்டுக்காமல் விட்டுட்டு 😣😣😣 இப்போ அவ பேரு கெட்ட பிறகு யோசிக்கிறியா 🤭🤭🤭🤭

தேவா காதல் முதலிலே தெரிஞ்சிருந்தா என்ன செஞ்சிருப்பாராம் அவ அப்பா 🤔🤔🤔🤔

இந்த சாந்தாவ முதலில் துரத்தி விட்டாலே தேவா அப்பா சமாதானம் ஆகிடுவார் 😡😡😡😡😡


விசாகா நீ ரொமான்ஸ்ல பண்றதுக்கு முன்னாடி உன் காதல் கதைய தேவா கிட்ட சொல்லி தெளிவு படுத்து 🤓🤓🤓🤓🤓
 
பரவாயில்லை மரகதமா நீங்களாவது மருமகன வாங்கனு கூப்பிட்டீங்களே. இந்த சாந்தாவும் பங்சனுக்கு போயிடும்னு தோனுது.
அங்கே நடக்குறதயெல்லாம் நோட்டம்விடவாச்சும் போகும்.
சுந்தரன் வீட்டு விருந்துக்கு போயிட்டு வந்துதாச்சும் தேவா ஓ சாரி சனா, விசாகனுக்கு அமுதாவின் மேல விருப்பம் இல்லைனு தெரிஞ்சுக்கட்டும்.
 
விசாகன் காலம் கடந்து ஞானோதயம் வந்திருக்கு 🤦🤦🤦 உன் பின்னாடி சுத்தி வரும் போது எல்லாம் கண்டுக்காமல் விட்டுட்டு 😣😣😣 இப்போ அவ பேரு கெட்ட பிறகு யோசிக்கிறியா 🤭🤭🤭🤭

தேவா காதல் முதலிலே தெரிஞ்சிருந்தா என்ன செஞ்சிருப்பாராம் அவ அப்பா 🤔🤔🤔🤔

இந்த சாந்தாவ முதலில் துரத்தி விட்டாலே தேவா அப்பா சமாதானம் ஆகிடுவார் 😡😡😡😡😡


விசாகா நீ ரொமான்ஸ்ல பண்றதுக்கு முன்னாடி உன் காதல் கதைய தேவா கிட்ட சொல்லி தெளிவு படுத்து 🤓🤓🤓🤓🤓
இன்னும் பட வேண்டியது பட்டுடட்டும் அப்புறம் சொல்லுவோம்....
 
பரவாயில்லை மரகதமா நீங்களாவது மருமகன வாங்கனு கூப்பிட்டீங்களே. இந்த சாந்தாவும் பங்சனுக்கு போயிடும்னு தோனுது.
அங்கே நடக்குறதயெல்லாம் நோட்டம்விடவாச்சும் போகும்.
சுந்தரன் வீட்டு விருந்துக்கு போயிட்டு வந்துதாச்சும் தேவா ஓ சாரி சனா, விசாகனுக்கு அமுதாவின் மேல விருப்பம் இல்லைனு தெரிஞ்சுக்கட்டும்.

ஹீ... ஹீ... நல்லா தான் இருக்கு செயல்படுத்துவோம்....
 
Top