சொல்லுங்க சிஸ்
Nirmala vandhachu
இன்னும் பட வேண்டியது பட்டுடட்டும் அப்புறம் சொல்லுவோம்....விசாகன் காலம் கடந்து ஞானோதயம் வந்திருக்கு உன் பின்னாடி சுத்தி வரும் போது எல்லாம் கண்டுக்காமல் விட்டுட்டு இப்போ அவ பேரு கெட்ட பிறகு யோசிக்கிறியா
தேவா காதல் முதலிலே தெரிஞ்சிருந்தா என்ன செஞ்சிருப்பாராம் அவ அப்பா
இந்த சாந்தாவ முதலில் துரத்தி விட்டாலே தேவா அப்பா சமாதானம் ஆகிடுவார்
விசாகா நீ ரொமான்ஸ்ல பண்றதுக்கு முன்னாடி உன் காதல் கதைய தேவா கிட்ட சொல்லி தெளிவு படுத்து
பரவாயில்லை மரகதமா நீங்களாவது மருமகன வாங்கனு கூப்பிட்டீங்களே. இந்த சாந்தாவும் பங்சனுக்கு போயிடும்னு தோனுது.
அங்கே நடக்குறதயெல்லாம் நோட்டம்விடவாச்சும் போகும்.
சுந்தரன் வீட்டு விருந்துக்கு போயிட்டு வந்துதாச்சும் தேவா ஓ சாரி சனா, விசாகனுக்கு அமுதாவின் மேல விருப்பம் இல்லைனு தெரிஞ்சுக்கட்டும்.
வாங்க வாங்கNirmala vandhachu
Super