Nirmala vandhachu
இதுவே கம்மி இன்னும் நிறைய இருக்குதேவா இப்படி மனசுல போட்டு குழப்பிகிட்டு உன்னை நீயே கஷ்ட படுத்திக்கறதுக்கு பதிலா அவன் கிட்ட கேட்க வேண்டிய தானே
நான் பாம்பு தான் வந்துட்டோ என்று நினைத்தேன் அடப்பாவி விசாகா எல்லாம் உன்னோட லீலை தானா இதுல பெருந்தன்மையா மேல வந்து படுத்துக்கோ என்று பர்மிஷன் வேற
எப்படி கெத்தா சுத்திக்கிட்டு இருந்த எங்க ஹீரோவ இப்படி தலை எல்லாம் பிடிச்சு விட வச்சுட்டிங்களே
கரடி பொம்மை மாதிரி விசாகனை கட்டி பிடிச்சுட்டு தூங்குற
வாங்க வாங்கNirmala vandhachu
நன்றி மாNice
ஹா... ஹா...Hero va kuchi ah maraikra alavu kondu vanthuteengalae