Ok ok sisMiss paniten Sis... Read it now
Ok ok sisMiss paniten Sis... Read it now
வறுத்த முந்திரிப் பருப்பு தான் ரெண்டும்மரகதம் மா இந்த தேவாவ என்னனுதான் பெத்து,வளர்த்தீங்களோ மா.
நீங்க பெத்த ரெண்டுமே முந்திரிப் பருப்பா இருக்குங்க
அவனே மாற நினைச்சாலும் இவ விட மாட்ட போலஜெயசந்திரனுக்கு ஏத்த தங்கச்சி
எல்லாவற்றையும் அறைகுறையா தெரிஞ்சிகிட்டு கிறுக்குதனம் செய்றதில் அண்ணன் தங்கச்சிய மிஞ்ச ஆளே இல்லை
அருணு இவ்வளவு நல்லவனா நீ நல்ல நேரம் இந்த அரைவேக்காடு தேவா கிட்ட இருந்து தப்பிச்சுட்ட உனக்கு நல்ல பொண்ணா பார்ப்போம்
அமுதா முகத்தை பார்க்கும் போது காதல் தோல்வில இருக்க மாதிரியா தெரியுது எவ்வளவு சந்தோஷமா இருக்கா அதை பார்த்து கூட உனக்கு சந்தேகம் வரலையா
விசாகன் இது ஒரு பைத்தியம் இப்படி தான் எதாவது தேவை இல்லாமல் உளரிகிட்டு இருக்கும் என்று தூங்க போயிட்டான்
ஆமாம் விசாகா அவ ஊரில் அர்த்த ராத்திரியில் என்ன வேலை வீட்டில் இருந்தே அவளை பாலோவ் பண்றானா
உண்மை தான்... அது இன்னும் சில தினங்களில் தெரிஞ்சிடும்...ஆஹா விசாகன்கிட்ட ஏதோ மர்மம் இருக்கும் போல. அந்த நேரத்துல அந்த இடத்துல என்ன வேலை இருந்துச்சாம் விசாகனுக்கு.
அருணு சூப்பர்டா நீனு.
அதானே ஏற்கனவே ஒரு பொண்ணை லவ் பண்ணிட்டு இப்ப வந்து தேவாவ தொட்டா கோவம் வரும்ல.