Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புன்னகையில் ஜீவன் கரையுதடி - 18 ரீரன்

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

புன்னகையில் ஜீவன் கரையுதடி – 18

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
மலர் அதிர்ச்சியாவது போல சரவணன் ஏதோ செஞ்சிருக்கான்,அனய்,வைத்தியநாதன் கோபம், வெறுப்பு வர்றதை போல,ஆனா என்னனு சொல்லாமலே இருக்குறீங்களே சரண்யா????.

மலர் சொன்னது சரிதானே ,அனய்யை திருமணம் செய்த பிறகு சரவணனுக்கு திதி கொடுக்க எப்படி போவான்னு,ஆண்டாளுக்கு தெரிஞ்சா ஆஞ்சுபோட்டுரும்???.

வைத்தியும்,காமாட்சியும் தனியா பேச நினைக்கிறதை புரிஞ்சுட்டு ,ஆண்டாள் வெளியே போறது கோபம் இருக்கும் இடத்தில் தான் குணமிருக்கும் என சொல்வதற்க்கு உதாரணம்????.
 
Last edited:
Top