Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 24.2

Advertisement

கதிரவன் எல்லா படித்தவன் வார்த்தியார் என்பதே தவறு மன அழுக்கானவன்.
பூர்ணா பட்ட பாட்டிற்கு இப்பொழுது வாழும் வாழ்க்கையை மனத்திற்கு நிம்மதி என்று சொல்வது தான் சரி. மனதில் நிம்மதி இருந்தால் வாழ்க்கை மிக மிக சந்தோஷமாக இருக்கும்.
கதை மிக மிக நன்றாக இருக்கிறது கதை அமைப்பு அருமை
 
நிம்மதியா இருப்பதற்கும் சந்தோஷமாக இருப்பதற்கும் வித்தியாசம் பூர்ணா மாதிரி பெண்களுக்குத்தான் தெரியும்…மிக அருமையான பதிவு.
பவி தம்பி பாப்பா என்று சொல்லும்போது பூர்ணாவைவிட படித்துக்கொண்டிருக்கும் நமக்குதான் நிம்மதியும் சந்தோஷமும் ஒன்றாக ஏற்படுகிறது.
வேலு நீ கடைசியில் ஜெயிச்சுட்ட…
வாழ்த்துக்கள் ஆராதனா..
 
Top