Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 11.1

Advertisement

பூர்ணா அட பின்னிட்டீங்க…தாமரை போன்ற கேடுகெட்ட ஜென்மத்துக்கு இந்த அடி போதாது. கொடியின் மருமக என்று நிரூபித்துவிட்டாய் என்று பூர்ணா சொல்வது 100% உண்மை. வேலு நீ என்னிக்கு ஐயா தாமரை மயக்கத்திலிருந்து வெளிவரப்போற…
வெள்ளந்தியான அதேசமயம் ஒரு அவச்சொல் பொறுக்காத பூர்ணா மாதிரி பெண்கள் இன்னும் கிராமங்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்று எழுதிய ஆராதனாவுக்கு ??? சூப்பரா எழுதறீங்க சிஸ்டர்.
Thank you so much sis
 
Every time poorna speaks for her.. She gets my deepest admiration.. 👏🏽👏🏽👏🏽.. Being a woman who could talk for herself is not so easy.. This is how a woman should be..
 
Top