Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 11.1

Advertisement

ஆராதனா துரை

Well-known member
Member
 
பெரியாத்த சரியா தான் சொல்றாங்க. உன்னோட குடும்பத்தை கட்டுப்படுத்த முடியலனா பூர்ணாவோட உன் பழக்கத்த நிப்பாட்டுனு.

தாமரைக்கு இருக்கிறது வாயா? இல்ல காவாயா?, அவ வாயில வசம்ப வச்சி தேய்க்க.
 
Last edited:
பூர்ணா அட பின்னிட்டீங்க…தாமரை போன்ற கேடுகெட்ட ஜென்மத்துக்கு இந்த அடி போதாது. கொடியின் மருமக என்று நிரூபித்துவிட்டாய் என்று பூர்ணா சொல்வது 100% உண்மை. வேலு நீ என்னிக்கு ஐயா தாமரை மயக்கத்திலிருந்து வெளிவரப்போற…
வெள்ளந்தியான அதேசமயம் ஒரு அவச்சொல் பொறுக்காத பூர்ணா மாதிரி பெண்கள் இன்னும் கிராமங்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்று எழுதிய ஆராதனாவுக்கு ??? சூப்பரா எழுதறீங்க சிஸ்டர்.
 
Top