Sema...sanmugam enna solla porar waiting...
இந்த அடியை எப்பவோ கொடுத்து வளர்த்திருக்கனும் சிஸ்...அவர் மட்டும்னா பரவாயில்லை..இந்த மங்களம் பாட்டியும் சேர்ந்து கெடுத்திருக்கு...இன்னொரு வீட்டுக்கு போற பொண்ணுனு கூட நினைக்காம எப்படி வளர்த்து வச்சிருக்காங்க..இதே வீரா இப்படி இருந்தா இவங்க பொண்ணு கொடுத்திருப்பாங்களா..இல்ல கல்யாணத்துக்கு பிறகு தெரிஞ்சாலும் சும்மா இருப்பாங்களாஇப்படி பொண்ணு வளர்தால் வேறு வழி