அருமையான பதிவு பிரியா???.கோபத்தில் லைசன்ஸ் இல்லாததை மறந்து,வண்டியில் பறந்தவள் ட்ராபிக் போலிஸ் கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கறா???.
பொண்ணுங்களை போலிஸ் பிடிக்க மாட்டாங்களா,இது என்ன புதுசா இருக்கு????.
வண்டி ஓட்டனும்னா லைசன்ஸ் எடுக்கனும்னு பெரிய பாப்பாக்கு தெரிஞ்சிருக்கனும்????.
அப்பாவோடு வந்ததை மறந்து வண்டியில் வந்தவள்,அவள் தந்தையிடம் சரளமாக சொல்லும் பொய்யை கேட்டு வீரா அசந்து போய்ட்டான்???.
மானம் போச்சுடி அஷ்டானு இப்போ தலையில அடிச்சு என்ன பண்ண???.கிழிஞ்ச நோட்டை கொடுத்து ஏமாத்தறப்போ செய்யறது தப்புன்னு தெரியலையா??.
.வீரா,அஷ்டாவை பார்க்கறதும், பேசறதும் சரியில்லையே???.பார்த்து கூட்டிட்டு போங்கன்னு வீராவை பார்த்து ட்ராபிக் போலிஸ் ஏன் சொன்னார்???.
பொண்ணுங்களை போலிஸ் பிடிக்க மாட்டாங்களா,இது என்ன புதுசா இருக்கு????.
வண்டி ஓட்டனும்னா லைசன்ஸ் எடுக்கனும்னு பெரிய பாப்பாக்கு தெரிஞ்சிருக்கனும்????.
அப்பாவோடு வந்ததை மறந்து வண்டியில் வந்தவள்,அவள் தந்தையிடம் சரளமாக சொல்லும் பொய்யை கேட்டு வீரா அசந்து போய்ட்டான்???.
மானம் போச்சுடி அஷ்டானு இப்போ தலையில அடிச்சு என்ன பண்ண???.கிழிஞ்ச நோட்டை கொடுத்து ஏமாத்தறப்போ செய்யறது தப்புன்னு தெரியலையா??.
.வீரா,அஷ்டாவை பார்க்கறதும், பேசறதும் சரியில்லையே???.பார்த்து கூட்டிட்டு போங்கன்னு வீராவை பார்த்து ட்ராபிக் போலிஸ் ஏன் சொன்னார்???.
Last edited: