பவித்ரா உன்னை வளர்த்த பாசத்துல அவரை பார்த்துக்க நினைக்குறது தப்பு இல்லை ஆனால் அதே நேரம் இந்த குடும்பமும் உன்னோடது தான் உங்க அத்தை சொல்ற மாதிரி பகல் முழுக்க அவர் கூட இருந்து பார்த்துக்கோ நைட்டாவது வீட்டுக்கு வா
அங்க இருந்து தான் பார்த்துக்கணும் என்று நினைச்சாலும் அதை சொல்றதுக்கு ஒரு முறை இருக்கு அவன் கிட்ட நிதானமா பேசி போய் பாத்துக்கட்டுமா என்று ஒரு வார்த்தை கேட்டிருந்தா அவனும் புரிச்சிக்கிட்டு சரின்னு சொல்லி இருப்பான்
ஆனால் இவ நீ வந்தால் வா வரலன்னாலும் எனக்கு ஒன்னும் இல்லை என்று பேசுறா
மனோகர் பேசுற நிலையில் இருந்தால் கண்டிப்பா இவளை திட்டி புருஷன் வீட்டுக்கு அனுப்பிடுவாரு