Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ர(ரா)ம் - 8

Advertisement

ஸ்வப்னா பவித்ராவோட நல்ல மனதை நன்றிகடன்னு சொல்லி இவளுக்கு மட்டும்தான் கடமை தங்களுக்கு ஒன்னும் இல்லைங்கிற மாதிரி தூண்டிவிடறா.
நல்லவள் அப்படினு எல்லாப்பொறுப்பையும் பவித்ராமேல மட்டும் சுமத்த பார்கிறாங்க, அவளோட சேர்த்து அவளோட குடும்பமும் கடமை பட்டவங்க மாதிரி நடத்துறாங்க. பிள்ளைகளே பொறுப்பை தட்டிக்கழித்து அடுத்தவர் தலையில் சுமத்தும்போது பலராமனும் கோமதியும் எதுக்கு அவங்க வீட்டை விட்டுட்டு இங்க வந்து இருக்கணும்.
 
பவி ஏற்கனவே one way trackனு சித்தப்பா வ மட்டுமே தான் யோசிக்கிறா.. இதுல இந்த சொப்னா தூபம் வேற..
 
Balaramana etharku Pavithra vai thirumanam seiyaamaleye irunthirukkalaam avalum than chiththappavai thaalaatti kondu antha veettideye irunthirukkalaam ippadi Balaramana kazhuththai arukkaamal irunthirukkalaam
 
Top