அந்த ஒற்றை நிகழ்வுக்கு பின்னாடி வந்த மாற்றங்களால் சாத்துக்குடியை எத்தனை பேர் பிழியறாங்க...... empathize her
ஆனா அந்த ஒற்றை நிகழ்வுக்கு பிள்ளையார் சுழி போட்டவர்க்கு ஒன்னும் இல்லை
இந்த கதை முடியர வரை எனக்கு காது கேட்காது, வாய் பேசாது கா
சாத்துக்குடி பெயர் வச்சபோ கூட எனக்கு தெரில தலைமுறை தாண்டியும் யமுனா தாக்கப்படுவார் என்று
இதான் உண்மை.