என்னடா வந்த இடத்தில்
இப்படி தூங்கி வழிஞ்சு
எதை மறைக்கிறானு தெரியல
சாப்பாடு முக்கியம்
ஆனால் வாயில் பல்லு
ரொம்ப அவசியம்
பிரபாகரன் களரி வைத்தியம்
செஞ்சுடப் போறான்
வினையான் எதுக்குப்பா இங்க வந்திருக்கான்? எதுக்கு பிரதாபனோட இருக்க நினைக்கிறான்?மர்மமாவே போகுதே.
வினய்யனோட சேர்ந்து தாமரை குளத்தை சுத்தி வந்தது போல இருக்கு.