எவ்வளவு தான் கலாய்ச்சாலும் இந்த காளி பயலை பிடிச்சு தொலைக்குதே... அவன் கவிதை வாசிச்சாலும் சரி, கண்ணான்னு கூப்பிட்டாலும் சரி.. ஒருவேளை அவனை போல நமக்கும் வயசாயிருச்சோ?
மறுபடியும் படிச்சாலும் ஃப்ரெஷா படிச்ச ஃபீல் தருதே... என்னவோ போடா முருகேசா.. இந்த புள்ளை ஹீரோஸ் எல்லாம் எட்டாவது அதிசியமா, ம்யூசியத்துல பார்க்கிற பீஸா இருக்காங்க...