Thank youNice ud sis
Thank youNice ud sis
Welcome!Nirmala vandhachu![]()
![]()
Nirmala vandhachu![]()
![]()
![]()
ஆமா, நல்லவங்க தொடர்ந்து தோத்துகிட்டே இருந்து கெட்டவங்க ஜெயிச்சுட்டு இருக்கிறது ஒரு bad example ஆக மாறும் ஆபத்தும் இருக்கு இதுல!சரியா சொன்னீங்க சிஸ்
கடவுள்...கெட்டவங்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பார் ஆனால் கை விட்ருவாருநல்வங்களை சோதிப்பாரு ஆனால் கை விட மாட்டார் என்பதெல்லாம் சுத்த பொய் மா
நல்லவங்களை சோதிக்கிறாரு சோதிக்கிறாரு சோதிச்சிட்டே தான் இருக்காருகெட்டவங்களுக்கு தாங்கள் செய்வது தவறு என்று உணர வாய்ப்பு கொடுக்காமல் அமோகமாக வாழ வெச்சுட்ருக்காரு
இது என்ன மாதிரியான டிஸைன் என்று புரியல....????
Thank you. ராம் பிரியா தம் தவறுகளை உணர ஒரு சந்தர்ப்பம்! Atleast கதையிலாவது!!நைஸ் எபிசோட்
ராமு & ப்ரியா.... நீங்க எதை விதைச்சீங்களோ அதை அறுவடை பண்ணிட்ருக்கீங்க
யாருக்கு என்ன ஆச்சு...???
இது எனக்கும் கொஞ்சம் கஷ்டமாக இருக்குது.நான் பார்த்த வரை இப்படி ஒன்று நடக்கல பத்து மா
சோதிக்கட்டும், கஷ்டபடுத்தட்டும்... ஆனால் காரணத்தை சொல்லிட்டு செஞ்சாலாச்சும் மனசை தேத்திக்கலாம்
காரணமே தெரியாமல் அடி வாங்கும் போது ரொம்ப வலிக்குது
உதாரணத்திற்கு.... ரோட்டில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை பார்க்கும் போது அப்படி மனசு வலிக்குதுஅந்த குழந்தைங்க என்ன பாவம் பண்ணாங்க
குழந்தை வரம் கிடைக்காமல் வருட கணக்கில் மருத்துவமனைக்கும், கோவிலுக்கும் அலையும் எத்தனை தம்பதிகளை பார்க்கிறோம்
அவங்களுக்கு அந்த குழந்தை செல்வத்தை கொடுத்துருக்கலாம்
எங்க வீட்டில் என் தம்பி திருமணம் முடிந்து பத்து வருடம் ஆகுது... இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் நாங்க படும் வேதனை கொஞ்சம் நஞ்சம் இல்லைஏன் எனக்கே ரொம்பவும் கஷ்டப்பட்டு தான் பிள்ளை வரம் கிடைச்சது....!!!
கண்டிப்பாக விரைவில் கிடைக்கும்!உங்க பிள்ளை ராஜா மாதிரி இருக்கான். பிறகு ஏன் வருத்தம்.உங்க தம்பிக்கும் நல்ல காலம் பிறக்கும்னு நம்புங்க.
Wait n see(read)!What happened?
தம்பிக்கு சீக்கிரம் குழந்தைகள் பிறப்பாங்க. கவலைப்படாதீங்க தங்கப்புள்ள.நான் பார்த்த வரை இப்படி ஒன்று நடக்கல பத்து மா
சோதிக்கட்டும், கஷ்டபடுத்தட்டும்... ஆனால் காரணத்தை சொல்லிட்டு செஞ்சாலாச்சும் மனசை தேத்திக்கலாம்
காரணமே தெரியாமல் அடி வாங்கும் போது ரொம்ப வலிக்குது
உதாரணத்திற்கு.... ரோட்டில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை பார்க்கும் போது அப்படி மனசு வலிக்குதுஅந்த குழந்தைங்க என்ன பாவம் பண்ணாங்க
குழந்தை வரம் கிடைக்காமல் வருட கணக்கில் மருத்துவமனைக்கும், கோவிலுக்கும் அலையும் எத்தனை தம்பதிகளை பார்க்கிறோம்
அவங்களுக்கு அந்த குழந்தை செல்வத்தை கொடுத்துருக்கலாம்
எங்க வீட்டில் என் தம்பி திருமணம் முடிந்து பத்து வருடம் ஆகுது... இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் நாங்க படும் வேதனை கொஞ்சம் நஞ்சம் இல்லைஏன் எனக்கே ரொம்பவும் கஷ்டப்பட்டு தான் பிள்ளை வரம் கிடைச்சது
சும்மா.. சின்ன twist! ஆனால் நீங்க தான் இந்நேரம் guess panni இருப்பீங்களே!yaruku enna aachu ipadi twist oda mudichutinga![]()