கோவத்தை பிடிச்சு வச்சு என்ன ஆக போகுது? அம்மாவும், பொண்ணும் ஒண்ணு சேர்ந்துட்டாங்க.. சியாமளா தன்னோட அண்ணி குணத்தையும் புரிஞ்சிக்கிட்டாங்க... சித்து தன்னோட தப்பை மனசார உணர்ந்தது மட்டுமில்லாம அவன் ஃப்ரெண்ட்டையும் திருத்திட்டானே புகழுக்கு குட்டி வர போறாங்க...
ஹலோ கார்த்தி சார், என்ன கல்யாணத்துக்கு முன்னாடியே முத்தம் எல்லாம் கொடுக்க ஆரம்பிச்சுட்டீங்க.. கண்மணி பேசலையின்னா இப்படி பாடணும்..
Last edited: