ஆமா டியர்Note la eluthi plan pottu pathirama vaichirukanga. Enna solla
பார்ப்போம் மா இனி என்ன நடக்கப் போகுதுன்னு
நன்றி டியர்
ஆமா டியர்Note la eluthi plan pottu pathirama vaichirukanga. Enna solla
Ama maNice interesting. Endha umai ku ennikume brain vellaiye seiyadha.
Ama dearஆக ,கூட்டு சேர்ந்து வேலை பார்த்து இருக்காங்க.... நல்லது தான்
நட்சத்திரா,தீரஜ் மனம் புரிந்து வரணும்...
Interesting update
ஆமா டியர்மூனு கூட்டு களவாணிகளும் பிளான் போட்டு செஞ்சது எல்லாம் சரிதான் ஆனால் எவிடென்ஸை அழிக்கணும் என்கிற அறிவு இல்லாமல் போயிட்டே
நஷத்ரா தீரஜை நம்பவே கூடாது என்று உறுதியா இருக்கா அவன் மன்னிப்பு கேட்கணும் என்று நினைக்குறா ஆனால் அப்படி செய்ய மாட்டான் என்று நம்ப மாட்டேங்குறா
கிழவி இந்த கேப்ல அந்த பொறுக்கிய வர வச்சிடும் போல யார் சொல்லியும் கேட்காதவள் இந்த கிழவியால தான் தீரஜை புரிஞ்சிக்க போறா
வினோத் உன்னை எல்லாம் வாயிலே நாலு குத்து விட்டுருக்கணும் இவ்வளவு அடி வாங்கியும் வாய் ஓயுதா என்று பாரு
ஆமா மாஇவ என்னைக்கு தீரஜை நம்பி இருக்கா இப்போ நம்புறதுக்கு....
பாவம் தீரஜ்
வினோத் டீ யை ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்த கேப்புல அவனுக்கு ஆப்பு ரெடியாகிடுச்சு ன்னு தெரியாம தீரஜ்கிட்ட தொக்கா மாட்டிகிட்டான்....
கூட்டு சேர்ந்து பிளான் பண்ணது பெருசில்ல தடயத்தை அழிக்காம விட்டுட்டீங்களே...
வில்லி பாட்டி உங்க பெர்பாமன்ஸ் ல நக்ஷத்திரா அலறி அடிச்சுட்டு ரெட்டிகிட்ட ஓடி வரணும் பார்த்துக்கோங்க....
பார்ப்போம் மா இனி என்ன நடக்கப் போகுதுன்னுரூபா தாங்கள் செய்த சதியை அக்காட்ட சொல்லி தீரஜ் மேல் தப்பில்லை என்பதை புரிய வைக்கலாமில்ல.
சூப்பர் மாAppavei oru doubt irunthuchu...ithu plan ah irukkum nu...
S dear Nakshatra is complicating things without analysing..Poor, poor Theeraj, Nashathra should think before she acts, she has hurt Theeraj so badly. Anu ma, we know that you will make it right at the end, “Antha Sorna kilaviyai, engachchum anuppungama, easya anuppamal, nalla kashdappaddukiddu poganum, kilavi”.