இல்லை கோபால் இல்லை UUU அடுத்த பாகத்தில் மொத்த பொங்கலும் பிரகாசத்திற்கு மட்டுமே வைக்கப்படும் கவலை வேண்டாம்தன்னை எதிரியா போட்டியா பார்க்குற மாமனாருக்காக எவ்வளவு யோசிக்கிறான் எழில்... அதனால தான் அப்பாவும் பொண்ணும் தலை மேல உட்கார்ந்து ஆடுறாங்க...
நாதன் எழில் முன்னாடி வாயடைச்சு பேச முடியாம இருக்குறதெல்லாம் கண் கொள்ளா காட்சி....
கடவுள் இருக்கான் குமாரு.... அந்த கடவுள் நைட் வீட்டுக்கு போனதும் கூட எழிலுக்கு துணையா இருக்கணும்....
பிரகாசம் ஜென் நிலைக்கு போயிட்டாரா... என்ன நடந்தா என்னன்னு இருக்காரு... அப்போ அவருக்கு வைக்குற பொங்கல் எல்லாம் வேஸ்ட் ஆ...