Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே ! 2' - 13

Advertisement

தன்னை எதிரியா போட்டியா பார்க்குற மாமனாருக்காக எவ்வளவு யோசிக்கிறான் எழில்... ❤️ அதனால தான் அப்பாவும் பொண்ணும் தலை மேல உட்கார்ந்து ஆடுறாங்க... 🤧🤧🤧

நாதன் எழில் முன்னாடி வாயடைச்சு பேச முடியாம இருக்குறதெல்லாம் கண் கொள்ளா காட்சி.... 🤩🤩🤩
கடவுள் இருக்கான் குமாரு.... 🤣🤣🤣🤣 அந்த கடவுள் நைட் வீட்டுக்கு போனதும் கூட எழிலுக்கு துணையா இருக்கணும்.... 🤭🤭🤭🤭

பிரகாசம் ஜென் நிலைக்கு போயிட்டாரா... என்ன நடந்தா என்னன்னு இருக்காரு... அப்போ அவருக்கு வைக்குற பொங்கல் எல்லாம் வேஸ்ட் ஆ... 😂😂😂😂
இல்லை கோபால் இல்லை UUU அடுத்த பாகத்தில் மொத்த பொங்கலும் பிரகாசத்திற்கு மட்டுமே வைக்கப்படும் கவலை வேண்டாம் 😜🤣🤣🤣
 
Top