Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 26

Advertisement

இப்ப தான் ஏதோ ஹர்ஷா-ஜோதி ரெண்டு பேரும் வாயைத் திறந்து பேசி, காதலிச்சு கல்யாணம் முடிச்சுன்னு reverse-ல தான் என்றாலும் முயன்று அவங்கவங்க வீட்டாளுங்க பண்ணின சதியை வழுவிழக்க வெச்சுருக்காங்க.

ஆனால் அதை நினைத்து சந்தோஷப்படறதுக்குள் சதிகாரங்க மறுபடியும் வந்துட்டாங்க இவங்க நிம்மதியை கெடுக்க.

அதுவும் ஹர்ஷாவோட அம்மா சொல்லற நியாயம் எவ்வளவு கேவலமா இருக்கு?
 
Top