லவ் ஆ... அப்புறம் ஏன் சுபாஷ்கிட்ட சொல்லி ஹர்ஷாவைத் தேடலை.... எல்லாரும் ஹர்ஷாவை தப்பா தானே நினைச்சுருப்பாங்க திட்டி இருப்பாங்க உண்மையை சொல்லி இருக்கலாம்....
harsha அவன் இருந்த நிலையில யாரையும் பார்க்க பிடிக்காம ஊரை விட்டு ஓடி வந்துட்டான்... இவ லவ் சொல்லுவான்னா நினைச்சுருப்பான்...