நல்ல நேரம் குழந்தைக்கு ஜ வரிசையில் பேர் வைக்கல எப்படி வதி என்று பேர் வச்சான் யோசிச்சேன் இரண்டு பேருலயும் வர இரண்டாவது எழுத்தை எடுத்து வச்சிருக்கான் என்று தான் நினைச்சேன் இப்படி ஒரு காரணத்தை யோசிக்கலநானும் அவனோட பெயர் சுருக்கத்துக்கு இப்படி தான் நினச்சேன். ஏழு வருஷமா தினமும் மனசை வதைச்சிட்டு இருந்தவள 'வதி'-ன்னு கூப்பிடறோனோன்னு. இதுக்கு நீ பெயர் சொல்லாமலே எப்பவும் போல பேசுடான்னு சொல்ல தோணிச்சு.
செல்லப்பெயர் வைக்க சொன்னா இவன் அவளோட பெயரை வெச்சு scramble game விளையாடிட்டு இருக்கான்.
இனிமேல் இவன் வாழ்க்கையில் ஜீவிதா பெயரில் இருக்கும் ஜ-வரிசை எழுத்துக்களே உச்சரிக்க மாட்டான் போல உங்க ஹீரோ. இதெல்லாம் கூர்ந்து கவனிச்சு நீங்க பாராட்டுவீங்கன்னு எதிர்பார்த்தேன்