இந்திராதான் அடாவடி பண்ணுகிறாள். நிதானமா பேசலாம் இல்லையா . மரியாதை இல்லாமல் பேசக்கூடாது. விக்ரம் பிரச்னை, சுபாஷ் சுயநலம், கிருஷ்ணமூர்த்தியின் அதிகாரம், கீதாவின் வருகை ..... இது மாதிரி எதுவும் நடுவே இல்லாமல் இருந்திருந்தால் குரு கேட்கும்போது கட்டாயம் சம்மதம் சொல்லியிருப்பாள் . பாவம் குரு அவனுக்கு நேரம் சரி இல்லை. இப்போ பிசினஸ் ல ஏதோ பிரச்னை போலவே ......