Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீரும் நெருப்பும் 20 & 21

Advertisement

இந்திராக்கு medicine related books தவிர வேறெதுவும் அவளுக்கா பிடிக்காது. So குரு சீக்கிரம் மாமியாரை convince பண்ணி கல்யாணம் பண்ணிக்கோ.

கிருஷ்ணமூர்த்தி வாங்கின பல்பு தான் அருமை. சுலோச்சனா பையனுக்கு இந்திராவை ஏன் பிடிக்குதுன்னு கரெக்ட் - ஆ guess பண்றாங்க.

சுபாஷ் தனிக்குடித்தனம் போக யோசிக்கிறது ரொம்ப சரி. அப்பதான் இந்திரா நிம்மதியா இருக்க முடியும்.

இந்திராக்கு குருவோட எண்ணம் புரியாததில் என்னென்ன பிரச்சனை வருமோ.:unsure:
 
வாவ் தாச்சாயினி அம்மா நச்சுன்னு சரியான பதில் குடுத்தீங்க.குருவுக்கும் அவங்கப்பாவுக்கும் இடையில கோல்டு வார் ஆரம்பிச்சிருச்சு.
 
??
Re run ஸ்டோரினாலும் நீங்க எப்போ epis கொடுத்தாலும் படிச்சுட்டு தான் மறுவேலை விஜி மா.
 
Top