Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீரும் நெருப்பும் 18 & 19

Advertisement

கீதா ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்கிற மாதிரி தெரியுது. குரு கேள்விய நிவேதாவக் கேக்காம சுபாஷை கேட்டு இருக்கோனும்
 
Very nice update
குரு இந்திராட்ட நல்லா பழகினா கீதாவுக்கு என்ன வந்தது
நிவேதா கிட்ட நல்லா கேட்கிறான் குரு பதில் சொல்லுமா
 
Geetha unaku enna venum enna edir parkura avan kitta, subhash ivlo selfish ah iruka kudathu da thangachi dane da poi partha enna un pondatti um parka anupala, guru mudalla ivana nalla gavani over ah panran
 
Arumaiyana ud. Geethakku varuvadu konjam poramaiyo? Ippo kooda pogala Subash payyan,evlo pasam.
 
புருஷனுக்கு உடம்பு சரியில்ல. இரண்டு பக்க பெத்தவங்களும் உதவி செய்யல. க்ளோஸ் பிரெண்ட் கெளதம் கூட குருவைத்தான் அறிமுகபடுத்தினான். வாய்ப்பு கொடுத்து நல்லது செய்தால் கீதா கொஞ்சம் பேராசை படுகிறாள் போல இருக்கே. எண்ணம் மாறும் போல இருக்கே. அப்புறம் எதுக்கு அவ இவ்ளோ கஷ்ட பட்டு சுபாஷுக்கு வைத்தியம் பார்க்கணும். நடிப்பா ? குரு, நீ புத்திசாலி ....... இவளை நம்பாதே. கொஞ்சம் டீஸ்டேன்ஸ்-லேயே வை. இந்திராவை கல்யாணம் செய்யும் வழியை பார். சுபாஷ் ஒரு சுயநலம். நிவேதா சுபாஷ் கிட்ட மயங்கி அடிமையாக இருக்கா . உங்க அப்பா என்ன சொல்ல போறாரோ? பிசினெஸ்ல ஜெயிச்சா மட்டும் போறாது.மத்தவங்களுக்கு நல்லது செய்யும் நீ கொஞ்சம் உன்னோட வாழ்க்கையை யோசி. மத்தவங்க கையிலே கொடுத்துட்டு ஏமாந்து போகாதே .
 

Advertisement

Top