Geetha unaku enna venum enna edir parkura avan kitta, subhash ivlo selfish ah iruka kudathu da thangachi dane da poi partha enna un pondatti um parka anupala, guru mudalla ivana nalla gavani over ah panran
புருஷனுக்கு உடம்பு சரியில்ல. இரண்டு பக்க பெத்தவங்களும் உதவி செய்யல. க்ளோஸ் பிரெண்ட் கெளதம் கூட குருவைத்தான் அறிமுகபடுத்தினான். வாய்ப்பு கொடுத்து நல்லது செய்தால் கீதா கொஞ்சம் பேராசை படுகிறாள் போல இருக்கே. எண்ணம் மாறும் போல இருக்கே. அப்புறம் எதுக்கு அவ இவ்ளோ கஷ்ட பட்டு சுபாஷுக்கு வைத்தியம் பார்க்கணும். நடிப்பா ? குரு, நீ புத்திசாலி ....... இவளை நம்பாதே. கொஞ்சம் டீஸ்டேன்ஸ்-லேயே வை. இந்திராவை கல்யாணம் செய்யும் வழியை பார். சுபாஷ் ஒரு சுயநலம். நிவேதா சுபாஷ் கிட்ட மயங்கி அடிமையாக இருக்கா . உங்க அப்பா என்ன சொல்ல போறாரோ? பிசினெஸ்ல ஜெயிச்சா மட்டும் போறாது.மத்தவங்களுக்கு நல்லது செய்யும் நீ கொஞ்சம் உன்னோட வாழ்க்கையை யோசி. மத்தவங்க கையிலே கொடுத்துட்டு ஏமாந்து போகாதே .