Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதானே என் பொன் வசந்தன் -அத்தியாயம் 29

Advertisement

லாஸ்ட் எபிசொட் ல விக்கி கொடுத்த கூல் ட்ரிங்க்ஸ் னு அருண் சொல்லும் போதே புரிந்து விட்டது எனக்கு கண்டிப்பா மிக்ஸிங் இதேம் என்று

அதும் அந்த அத்தைய இளைத்து விட்டார் என்று கூறியது இவள் அன்பில் அவர் உருகியது

சுரேஷ் கட்டிபுடிச்சதால அருண் கண்டு ஆனது நல்ல தாமச இருக்கு

அபி மேல் அவள் அப்பா வைத்துள்ள நம்பிக்கை & பாசம் நல்ல விளக்கம்

அருணை அபி கொஞ்சுவது சோ குட்

அவனே எதாவது ஆகிடுமோ என்று பயத்துல இருக்கான் அவனை பொய் கட்டி புடிக்கலான பிடிக்கலைனு அர்த்தம் என்றால் பாவம் அவனும் என்ன தான் செய்வான்

இவன் நிலைமை தெரியாம அதுங்க ரெண்டும் அபியை அருண் ரூம்லயே தங்க சொல்லுதுங்க

அருண் உனக்கு சத்யா சோதனை தான் இன்னைக்கு

இவங்க விட்டு கல்யாணத்துல எதுக்கு பணம் கொடுத்து ஐஸ்கிரீம் வாங்கணும்


ஒரே பெட்ல தூங்கலாம் இடத்துக்கு அவன் அவுட்
இதுல இவன் மார்பில் தலைவைத்து எனறால் அவன் இளமைக்கு வந்த சோதனையை என்ன என்று சொல்வது

அவள் மனதை திறந்து இவனை விரும்புவதை சொல்லுவது செம அதிலும் உலகதியிலே இவனை தான் அதிகம் பிடிக்கும் என்பது சூப்பர்

கடந்த எபிசோடில் நினைத்தேன் இவன் வேடிக்கையாக அருண் கார்த்திக் இடம் பேசியதை அபி கேட்டதுமே இதன் இம்பாக்ட் ஹெவியா இருக்கும் என்று அதுபோலவே இருக்கு

விக்கி உன்ன நினைத்தாள் தன பாவமா இருக்கு

அருமையான பதிவு நன்றி சகோதரி

லாஸ்ட் எபிசொட் டைட்டில் நீதானே என் பொன் வசந்தம் னு இருக்கு
 
லாஸ்ட் எபிசொட் ல விக்கி கொடுத்த கூல் ட்ரிங்க்ஸ் னு அருண் சொல்லும் போதே புரிந்து விட்டது எனக்கு கண்டிப்பா மிக்ஸிங் இதேம் என்று

அதும் அந்த அத்தைய இளைத்து விட்டார் என்று கூறியது இவள் அன்பில் அவர் உருகியது

சுரேஷ் கட்டிபுடிச்சதால அருண் கண்டு ஆனது நல்ல தாமச இருக்கு

அபி மேல் அவள் அப்பா வைத்துள்ள நம்பிக்கை & பாசம் நல்ல விளக்கம்

அருணை அபி கொஞ்சுவது சோ குட்

அவனே எதாவது ஆகிடுமோ என்று பயத்துல இருக்கான் அவனை பொய் கட்டி புடிக்கலான பிடிக்கலைனு அர்த்தம் என்றால் பாவம் அவனும் என்ன தான் செய்வான்

இவன் நிலைமை தெரியாம அதுங்க ரெண்டும் அபியை அருண் ரூம்லயே தங்க சொல்லுதுங்க

அருண் உனக்கு சத்யா சோதனை தான் இன்னைக்கு

இவங்க விட்டு கல்யாணத்துல எதுக்கு பணம் கொடுத்து ஐஸ்கிரீம் வாங்கணும்


ஒரே பெட்ல தூங்கலாம் இடத்துக்கு அவன் அவுட்
இதுல இவன் மார்பில் தலைவைத்து எனறால் அவன் இளமைக்கு வந்த சோதனையை என்ன என்று சொல்வது

அவள் மனதை திறந்து இவனை விரும்புவதை சொல்லுவது செம அதிலும் உலகதியிலே இவனை தான் அதிகம் பிடிக்கும் என்பது சூப்பர்

கடந்த எபிசோடில் நினைத்தேன் இவன் வேடிக்கையாக அருண் கார்த்திக் இடம் பேசியதை அபி கேட்டதுமே இதன் இம்பாக்ட் ஹெவியா இருக்கும் என்று அதுபோலவே இருக்கு

விக்கி உன்ன நினைத்தாள் தன பாவமா இருக்கு

அருமையான பதிவு நன்றி சகோதரி

லாஸ்ட் எபிசொட் டைட்டில் நீதானே என் பொன் வசந்தம் னு இருக்கு
Iyoo sema nga enoda update Ku ivloooo periya comment naan edhir paarkavae illai...?
Kodaana kodi nandrigal??????
Late night aagiduchi illaiyaa ? Andha paiyanukku ice cream Ku chummaa tips maadhiri panam kuduthaan avvalavu dhaan .. aanaalum neenga romba strict officer aa irukeenga..??
as usual u r my proof reader...Thank u?
 
Iyoo sema nga enoda update Ku ivloooo periya comment naan edhir paarkavae illai...?
Kodaana kodi nandrigal??????
Late night aagiduchi illaiyaa ? Andha paiyanukku ice cream Ku chummaa tips maadhiri panam kuduthaan avvalavu dhaan .. aanaalum neenga romba strict officer aa irukeenga..??
as usual u r my proof reader...Thank u?
i think this is my first detail comment for ur story
 
Top