Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிழலாய் மயங்கும் மையல் 3

Advertisement

என்னமா ....கேள்விகளை கேட்டு கோபிநாத் சார் திணறடித்தான்....
இவன் இந்த கேச விடமாட்டான் ....ஒரு முடிவுக்கு வரும் வரை ஓயமாட்டான்

பரிதியும் பாவம்தான் மனைவியை பறிகொடுத்து விட்டு தத்தளிக்கிறான் .....
அம்மா துணையில்லாமல் எப்டி பொண குழந்தையை வளர்க்கபோகிறான்..
சூப்பர் ❤️..
 
Top