பக்காவா பிளான் பண்ணி கொலை பண்ணி இருக்காங்க.அதிலும் பரிதி கிட்டே சொல்லாம எரிச்சி இருக்கானுங்க.எவ்வளவு கொடூரமான மனுஷங்க?
சந்தேக லிஸ்டில் அப்பா,பெரியப்பா, அண்ணன், அண்ணி (ஏன்னா அவளின் அண்ணாக்கு தானே அஜியை பேசி இருந்தாங்க)அண்ணியின் அண்ணா எல்லோரையும் பிடிச்சி உள்ளே போடணும்?