Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 12

Advertisement

பிரிந்த ஜோடிகளை சேர்க்கும் பாலமாக பிரதிபா;
உடைந்த இதயங்களை ஈர்க்கும் காந்தமாக ஶ்ரீ;
நிதர்சனங்களை நினைவூட்டும் கண்ணாடியாக நேத்ரா;
கடமைகளை சுட்டிக்காட்டும் மனசாட்சியாக நிகி-ஆக
உணர்ச்சிப் போராட்டங்களின் பிடியில் விசும்பும் விஷ்வா...
 
பிரிந்த ஜோடிகளை சேர்க்கும் பாலமாக பிரதிபா;
உடைந்த இதயங்களை ஈர்க்கும் காந்தமாக ஶ்ரீ;
நிதர்சனங்களை நினைவூட்டும் கண்ணாடியாக நேத்ரா;
கடமைகளை சுட்டிக்காட்டும் மனசாட்சியாக நிகி-ஆக
உணர்ச்சிப் போராட்டங்களின் பிடியில் விசும்பும் விஷ்வா...

அவனோட நிலைமையை நாலுவரியில தெளிவா சொல்லிட்டிங்க சகி. வேற லெவல், போங்க!
ரொம்ப நன்றி! ??
 
Top