Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேடியுணைச் சரணடைந்தேன் - 19

Advertisement

மிகவும் அருமையான பதிவு வதனி???.மங்கை கண்ணால் பேசும் இடம் அருமை??.
ஊமையா இருக்குறவங்களையும் நம்பக் கூடாது,சாமியாரா இருக்குறவங்களையும் நம்பக்கூடாதுன்னு சரியாத்தான் சொல்லியிருக்காங்க????.
அந்த உம்மணாம்மூஞ்சி என்னை தகரடப்பான்னு சொல்றா???.
ஒருவழியாக வனிதா ,வெற்றியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார்.காலம் கடந்த மன்னிப்பு??.
இந்த பதிவிலேயே காட்டுராணியின் சந்திப்பை எதிர்பார்த்தேன் வதனி???.
 
Last edited:
Top