Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் தாலாட்டு 5

Advertisement

தாத்தாவுக்காக தாலி கட்டிட்டு அம்மாவுக்காக தாலியை கழட்டி வாங்கிட்டு இப்போ பொண்டாட்டின்னு சொல்றான்.... 😡😡😡😡
 
அப்ப பொண்டாட்டி தானா!
அருள் பரவால்லையே silent ஆ வேலை பார்த்துருக்கான்...
தாத்தா க்காக அவசர கல்யாணம். அம்மாக்காக அவசரமா அத கழட்டியுமாச்சு. இப்ப இளா முகத்தில் வலின்னு feelings ல இருந்தாலும் அம்மா blackmailக்கு பயந்து என்ன முடிவு எடுக்கறதுன்னு தெரியலையாம், போடா டேய்...
 
அப்ப பொண்டாட்டி தானா!
அருள் பரவால்லையே silent ஆ வேலை பார்த்துருக்கான்...
தாத்தா க்காக அவசர கல்யாணம். அம்மாக்காக அவசரமா அத கழட்டியுமாச்சு. இப்ப இளா முகத்தில் வலின்னு feelings ல இருந்தாலும் அம்மா blackmailக்கு பயந்து என்ன முடிவு எடுக்கறதுன்னு தெரியலையாம், போடா டேய்...
😀😀😀
 
Top