அடேய் ராட்சசா ராவணா.மதி வள்ளி உன்னையவிட சின்னப்புள்ள விவரம் புரியாம பண்ணிட்டா. ராவணனை பத்தி உனக்கு தெரியும் தானே மதி அப்ப நீனுதான் சூதானமா இருந்திருக்கோனும். கோட்டைவுட்டு போட்டு வாழ்க்கை செயில்ல போனது பத்தாதுன்னு திரும்பிவந்து சூதானம் இல்லாம இருக்கியேடா