அதுக்குள்ள வேற எந்த பூவும் ஷோபா கண்ல சிக்கக் கூடாதுன்னு வேண்டிகிட்டு இருக்கேன்.துளசியின் காலில் இருக்கும் கொலுசு இன்னும் கொஞ்சம் தெளிவா தெரியலாம்
ஒருவேளை கொலுசு இல்லையோ?
எனக்குத்தான் கண் கொஞ்சம் ரிப்பேரோ?
And இன்னும் இரண்டுடுடுடுஉஉஉஉஉஉ வாரம் கழித்துத்தான் புதிய நாவலா?
ஸோ சேடு ஸோ சேடு
டியூலிப் வரையறேன் போகாம இருந்திருந்தா, இன்னேரம் கதை 5-6 எபி கிடைச்சிருக்கும்?
@Shoba Kumaran