???
காசியாத்தா மாமியாராக அல்லாமல் ஒரு தாயாக மின்னொளியை புரிந்துகொண்ட விதம் அருமை???. அருள் மின்னொளிக்காக பார்த்து பார்த்து செய்வது நெகிழ வைப்பதாக உள்ளது????. வளைகாப்பு நடந்த விதம் அற்புதம்??.
ராஜாத்தி ஏன் தாயாக அல்லாமல் திடீரென்று நாத்தனாராக நடந்து கொள்கிறார்.????☹
ஏற்கனவே மின்னொளி மன உளைச்சலில் இருக்கிறாள் ராஜாத்தி ஏன் வலிய வந்து வாங்கிக் கொள்கிறார்.?☹☹
அருமையான பதிவு சரண்யா ஜி.