Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 12

Advertisement

அவங்க அப்பக்காக தன்னோட தன்மானத்தை விட்டுட்டு போய், அதுவும் எப்பவுமே தன்னோட இமேஜ் டேமேஜ் பன்றவன் கிட்ட போய், என்ன கல்யாணம் பண்ணிக்கனு கெஞ்சுரத கூட இவளோ கெத்தா கேக்கரா.. என்ன பொண்ணுடா இவ ? ? ??
 
நல்லவேளை அப்பா அன்னத்திடமிருந்து காப்பாற்றினார். மின்னுக்கு நல்ல கெத்துதான். அவளே பரிசம் போட கூப்பிடறாளே. அருமை டியர்.
 
ஆமாம்..மின்னொளி யின் வார்த்தையே கட்டளை...அந்த கட்டளையே சாஷனம்.... அதனால ஒழுங்காப் போய் பரிசம் போடு அருளு...
ஐயோ!! சரியா சொல்லிட்டனா..

ஆனால் எனக்கு ராசுவைப் புடிக்கலை சரண்..
முக்கியமா அவங்க இரட்டை வேஷம் போட்ட மாதிரி இருக்கு எனக்கு..
 
தர்மா... ??

ச்சே... எவ்ளோ கேவலமான ஆளா இருக்கான்...

அன்னம் ம்மா... ?

அருள்... உங்களுக்கு மின்னலு தான்...

பரிசம் போடா வருவாரா..

அந்த "டி" போட்டு பேசுறதுல என்னவோ இருக்கு... ?

நைஸ் எபி dr... ❤
 

Advertisement

Top