Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுந்தர பூவரசனின் சுந்தரி-17

Advertisement

lakshu

Well-known member
Member
சுந்தர பூவரசனின் சுந்தரி-17
உள்ளே நுழைந்த பூவரசனிடம் , “ஆனந்தவல்லி ,டைம் என்னடா ஆச்சி மதியம் சாப்பிட வர சொல்லி எத்தனை தடவ போன் செய்யறது“.
“வேலையா இருந்தேன் க்கா, “
“சரி சாப்பிட உட்காரு, “
“எங்க என் பொண்டாட்டியை காணோம், நீ சாப்பாடு போடற. “
“என்னன்ன தெரியலடா வந்ததிருந்து தூங்கறா,டேய் அருண் சித்தியை கூப்பிட்டுவா, சரி பாட்டி சித்தி ரூமை நோக்கி ஓடினான். “
அவள் பின் பக்கமாக கிச்சனுக்குள் நுழைந்தாள், “ என்னடி இங்க நிக்கற போய் சாப்பாடு போடு, மாமா வந்துருக்கான். “
“நான் மாட்டேன், நைட் பேண்ட்,டீ சர்ட்ல இருக்கேன், பார்த்தா திட்டுவான்“.
“தெரியுதுல கல்யாண ஆன பொண்ணு அடக்கம், ஓடுக்கமா இருக்குனுமில்ல. “
பூவரசன் பவளத்தாயை பார்த்து , “ நீ சரியில்ல அம்மா, ஒரு மாமியாரா இருந்துட்டு அவளை இவ்வளவு நேரம் தூங்கவிட்டுருக்க“.
“டேய் சத்தமா பேசாதடா கேட்டா சண்டைக்கு வரவா, பேசாத வேற பொண்னை கட்டிருந்துக்கலாம் நீ. “
“ஆமாம் உன் பையனுக்கு கியுவ்ல நிக்கறாங்க பொண்ணு , நான் கட்டிக்கிறேன், நீ கட்டிக்கிறேன், என்னைய விட்டா உன் பையனுக்கு யாரு இருக்கா பேசிக்கொண்டே வெளியே வந்தாள். “
அவளை பார்த்த பூவரசன், “ என்ன உடுப்புடி, எல்லோரும் வந்துபோகற இடம்“.
“அக்கா என்ன பொண்ண வளர்த்த, கொஞ்சமாச்சி கல்யாணம் ஆச்சே என்ற எண்ணமிருக்கா. “
“நானும் அதைதான் சொன்னேடா. “
“ஏன் இப்படி ரொம்ப சீன போட்டுற, இத வாங்கிக்கொடுத்ததே, உன் தம்பிதான்.போய் தூங்குங்க நான் பார்த்துக்கிறேன்“. இருவரும் உள்ளே சென்றவுடன் .
“இந்த டரஸ்ஸ எப்ப வாங்கிக் கொடுத்தேன்“
“இம் பர்ஸ்ட் நைட் புடவை எடுக்க போனோமில்ல அப்ப“
“என்னடி அவ்வளவு தூக்கம், “
“நீ எங்கடா தூக்கவிட்ட“
“சரி சாப்பிட்டியா, “

“இல்ல புருஷன் வந்ததும், சாப்பிடலாம் நினைச்சேன். “
“பொம்மி மாமா வர லேட்டாகும், வேலை அப்படி, என்னய எதிர்ப்பாக்காத நீ பசித்தாங்க மாட்டே. “

“எல்லா தாங்குவேன் நான் ஒண்ணும் பாப்பா இல்ல. “
“நீ பாப்பா இல்ல நேத்தே தெரிஞ்சிடுச்சிடி மாமாக்கு என்று கண்ணை சிமிட்டினான். “.
“டேய் சாமியாரே உங்க அம்மா,அக்கா இருக்க சொல்ல நிமிர்ந்து பார்த்து பேச மாட்டே. இப்ப கண்ணு ஏன் அங்கியே பார்க்குது“ .

“கண்ண உறுத்தது அதான் அந்த இடத்தையே பார்க்கிறேன், நீ போட்ட டிரஸ் அப்படி. “
ச்சீ உன்னை போய் நம்பறாங்க பாரு. நீ ஒரு பேட் பாய்.
நீ எப்ப வயசுக்கு வந்தியோ அப்பவே நான் பேட் பாய்தான்டி.

சரி வாயதிற சொல்லி சாப்பாடு ஊட்டிவிட்டான், “. கையை கழுவனும் வந்து தண்ணியை எடுத்து கொடு“.
ஏன் வாஷ் பேஷன் இருக்கில்ல, டாப்ப யாரு திறப்பா வாடி.
அவளை கதவிற்கு பின்னாடி தள்ளிச்சென்று ,கட்டி அனைத்து மெதுவாக முகமுழுக்க முத்தமிட்டான் . “மாமா நைட் டுட்டி இருக்கு என்னைய கூட்டிட்டு போறீயா, 6.00 மணிக்கே கிளம்பிடலாம். உன்கூட வெளியே போக ஆசையா இருக்கு அப்படியே ஹாட்டலுக்கு போகலாம் மாமா. “

உதட்டில் அழுத்தி முத்தமிட்டு, “ கண்டிப்பாடி உன் கூட்டிட்டு போறேன். இப்ப மாமாவுக்கு டிரவல்ஸ்ல வேலையிருக்கு வரவா. ம்ம் சரி. “
மாலை 5.30 மணிக்கு குளித்து ரெடியாகி ஜீன்ஸ் அனிந்து, நெவி புளு செக்குடு சர்ட் ,புல் ஹாண்டை கொஞ்சமா மடித்து விட்டிருந்தான்.கையில் கூலர்ஸ் சுத்திக்கொண்டே வெளியே வந்தான்.

“மாப்பிள்ள“ கூப்பிட்டுக்கொண்டே உள்ளே வந்தான் பரதன். “ பஞ்சாய்த்து அவசரமா கூட்டிருகாங்க மாப்பிள்ள, உன்னைய வரசொன்னாங்க, “
என்ன பஞ்சாய்த்து மாமா , “பக்கத்து ஊர் விஷயமா, எட்டு ஊர் தலைவரும் வரனும்மா, பிரஸிடண்ட் உன்னைய கையோடு கூட்டிட்டு வர சொன்னாங்க, வா போலாம்“.
“மாமா நான் பொம்மிய பார்க்க போனோம், நான் வரல. “

டேய் முக்கியமான பஞ்சாய்த்து தலைவர் வேற , நீதான்டா புத்திசாலியா பேசுவ சொல்லி கண்டிப்ப வரனோம் சென்னாங்க, காரை எடுத்து கிளம்பினான்.
“மாமா சீக்கிரம் முடிஞ்சிடும்மா , பொம்மி வையிட்டு பண்ணுவா“.
“என்ன பிரச்சனையா மாமா, தீடிரென்று. “
“மாப்பிள ,நம்ம பக்கத்து ஊரு மருது மாமா இறந்திட்டாரே, அவருக்கு ஒரே பொண்ணு தேவகி. “
“தேவகியா“,
“என்ன பலமா யோசிக்கிற, உனக்கு லவ் லட்டர் கொடுத்த பொண்ணுதான்ப்பா. “
“டேய் மாமா இப்படி பட்டுன்னு பேசாத, பொம்மி கேட்டுச்சு அவ்வளவுதான், கல்யாணமாயிடுச்சு மாமா எனக்கு, குடும்பத்துல கும்மி அடிச்சிடாத. “

“நீதான் வேணாம் சொல்லியிட்டே மாப்பிள, தேவகியோட புருஷன் வெளிநாட்டில வேலை செஞ்சான் இப்ப இங்கியே வந்துட்டான். “
அதுககு என்ன, அவனைப்பத்தி தான் பஞ்சாய்த்து.
இங்கே சுந்தரி புளு கலரில் சேலை கட்டி , கண்ணில் மையிட்டு, லைட்டா லிப்ஸ்டிக் போட்டு, பிரி ஹேர்விட்டு தலைக்கு பூ வைத்திருந்தாள்.

அவளை பார்த்து கொண்டே பவளத்தாய் ,“என்னடி இன்னிக்கு ரொம்ப மேக்கப் பலமா இருக்கு. “
பாட்டி உன் மவனோட வெளியே கிளம்பிறேன். டைம் ஆயிடுச்சு மாமா வரலியே என்று. சுந்தரி மேஜ் அனுப்பி விட்டாள் மாமா டைம் ஆயிடுச்சு.
பஞ்சாய்த்து இடத்தில எல்லோரும் கூடியிருந்தார்கள், பூவரசு நடந்து வருவதை பார்த்து சண்முகவேல் என்ன அழகா இருக்கான் என் மாப்பிள்ளை என்று மனதில் நினைத்தார். பூவரசு,பரதாவும் அங்கே போடப்பட்ட சேரில் அமர்ந்தார்கள்.

என்னடா பரதா எங்க அக்கா வீட்டுக்கார்ரும் வந்திருக்காரு.
பஞ்சாய்த்து கூட்டினது அவருதான்.
பிரஸிடண்ட் பேச ஆரம்பித்தார், “ புதுசா வந்திருக்க திவாகர் வெளிநாட்டுக்காரங்கிட்ட ஒப்பந்தம் போட்டு மருது நிலத்தில தொழிற்சாலை கட்ட போறதா பேச்சு. நம்ம சுற்றியுள்ள ஊருக்கே கேடு கொண்டுவர போறாரு“
நேத்து வெளிநாட்டு ஆளுங்க வந்துட்டு போனாங்க, அந்த பேக்டரி கழுவு நீர், நம்ம ஆத்துலதான் கலப்பாங்க, ஊருக்கு நடுவுல பேக்டரி கட்டுறான்.
சண்முகவேலு சொல்லிக்கொண்டே இருக்குபோதே, சுந்தரி மேஜ் அனுப்பி விட்டாள் மாமா வருவியா,இல்லையா

“நீ லோகு கூட போயிடு முக்கியமான பஞ்சாய்த்து பொம்மி பீளீஸ்டா சாரி“ என்று அனுப்பினான்.
“இதனால பயிருக்கும் ஆபத்து நம்ம குடிநீருக்கும் கேடு, மக்கள்தான் பாதிக்கப்படுவாங்க. அவனுக்கு நிறைய நிலம் தேவைப்படுது பக்கத்துல இருக்க இடமும் வாங்குவான் அதை யாரும் விற்கவேண்டாம் சொல்லிடுறேன். “

“ஏன் நம்ம கலெக்டருக்கு மனு கொடுக்க கூடாது, ஊரே சேர்ந்து கொடுப்போம். “-பூவசரசு.
இந்த ஊர் திருவிழா முடிஞ்சு பேசலாம். “பூவரசு தம்பி நீ ஒரு வாட்டி கலெக்டரை பார்த்து மனு பத்தி பேசிட்டு வந்துடு. “

“யாரோட நிலங்கள் இருக்கோ அவங்க கொடுக்க்கூடாது சொல்லிடுங்க. “
“மொத்தம் நாலுபேருது இருக்கு அதுல இரண்டு பேரும் வித்துட்டாங்க பூவரசு. நீயும் நம்ம செந்தில் நிலமும் இருக்கு. “

“என்னுடைய நிலமா “ஆச்சரியமா பார்க்க“மாப்பிள சுந்தரி கல்யாணத்துக்கு சீரா உன் மாமன் உன் பெயருக்குத்தான் எழுதி கொடுத்திருக்காரு. “

என்ன பரதா சொல்லுற, என் பெயரில, அடப்பாவி இவன் எவ்வளவு வில்லங்கம் பாருடா மாமான இவன் , இந்த பொம்மிய அப்பறம் வச்சிக்கிறேன் அவள பல்லை கடித்தான்.
ஹாஸ்பிட்டலின் வாசலில் காரின் மேலே சாய்ந்து செல்லை கையில் வைத்து நின்றிருந்தான் பூவரசன், அவனைக் கண்டு கொள்ளாமல் தோழிகளோடு பேசிக்கொண்டே அவனைக் கடந்தாள், எரும திமிர் பார்த்தியா இவளுக்கு
.
அவள் பிரண்ட் ஆர்த்தி, ஏய் அங்க பாத்தியா ஸ்மார்டா இருக்கான், செமயா இருக்கு அவன் டிரஸ், இந்த மாதிரி பையன் கிடச்சாபோதும்டி எனக்கு. என்ன லுக்கு பயங்கற மேன்லி.
போதும் நிறுத்து, இப்படியா ஜோள்ளு விடுவ.

ஹலோ, எஸ்கியுஸ் மீ என்று ஆர்த்தியை கூப்பிட்டான், எஸ் என்று திரும்பினாள், கல மை ஓய்ப் சுந்தரி, ஓன் ஹவர் உங்க சீப்ப சமாளிக்க முடியுமா, நாங்க போயிட்டு வரோம்.

ஆ என்று பார்த்தாள் ஆர்த்தி, ஹலோ வாட் ஹாப்பன் மேம் என்றான், அடிப்பாவி நீயா இப்படி சுந்தரியை முறைத்தாள், கண்டிப்பா ஹாண்ட்ஸம்.

தேங்கஸ், வாடி கையை பிடித்து காரின் பின் சீட்டில் தள்ளினான். ச்சீ விடு என்று மூஞ்சியை திருப்ப.

ஏய் கோவிச்சிக்காத பொம்மி , பஞ்சாய்த்துடி புரிஞ்சிக்கோ. எவ்வளவு ஸ்பீடா வந்தேன் தெரியுமா பாருடி.
என்கிட்ட பேசாத, எப்பவும் நீ இப்படிதான், நான் எவ்வளவு ஆசையா வந்தேன் போடா.
நானும் உன் பார்க்க தான் ரெடியா வந்தேன், ஏன்னடி மூஞ்சிய இப்படி தூக்கி வச்சிருக்க. என்கிட்ட பேச இஷ்டமில்லைனா போடி.

போறேன் அதுக்கு முன்னாடி என்னைய பார்க்க வரச்சொல்ல இப்படி டிரஸ் பண்ணிட்டு வராத, அவஅவ எப்படி பார்க்கிறாங்க.என்னால தாங்க முடியில.
ஏன் நல்லாயில்லையா,நீ எடுத்துக்கொடுத்தது தான்.

என்னவோ நீ ஸ்மார்டாம், பயங்கற லுக்கு விடுறீயாம், அப்படியெல்லாம் சொல்லுறாங்க, ஆனா நீ அந்த அளவு வொர்த் இல்ல. எனக்கு நீ சுமார் மூஞ்சி குமாருதான்.

அவளை பார்த்து சிரித்தான் பூவரசன், ச்சீ சிரிக்காத, நான் கோவமா இருக்கேன். அப்படியா நான் கூல் பண்ணாட்டா பொம்மி என்று அவளை இறுக்க கட்டி அனைத்தான், செமயா இருக்கடி, டேய் ஓவரா பண்ணாத போதும் நீ கிஸ் செஞ்சது, அதற்கு பின் அவளால் பேச முடியவில்லை.
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்

பாருடா இந்த சண்முகவேலுவை?
மச்சினனை ஓவரா சைட்டடிக்கிறான்
மகளுக்கு கல்யாணச் சீரா கொடுத்த நிலத்தை மருமகன் கம் மச்சினன் பேர்லே எழுதிட்டான்
வாட்டு மேட்டரு மிஸ்டர் சண்முகவேலு?
ஹா ஹா ஹா
சுந்தரி பூவரசன் ரொமான்ஸ் நல்லா இருக்குப்பா
ஹாஸ்பிடலில் அடுத்தவள் பூவரசனை சைட் அடித்தால் சுந்தரிக்கு பிடிக்கலை
ஹா ஹா ஹா
சுந்தரிக்கு சீக்கிரமா குழந்தை பிறக்கட்டும்
இல்லாட்டி பவித்ரா ஏதாவது கோக்குமாக்கு பண்ணப் போறாள்
ஆனால் நிறைய இடத்தில் ஜம்பிங் இருக்கே, லக்ஷு டியர்
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்

பாருடா இந்த சண்முகவேலுவை?
மச்சினனை ஓவரா சைட்டடிக்கிறான்
மகளுக்கு கல்யாணச் சீரா கொடுத்த நிலத்தை மருமகன் கம் மச்சினன் பேர்லே எழுதிட்டான்
வாட்டு மேட்டரு மிஸ்டர் சண்முகவேலு?
ஹா ஹா ஹா
சுந்தரி பூவரசன் ரொமான்ஸ் நல்லா இருக்குப்பா
ஹாஸ்பிடலில் அடுத்தவள் பூவரசனை சைட் அடித்தால் சுந்தரிக்கு பிடிக்கலை
ஹா ஹா ஹா
சுந்தரிக்கு சீக்கிரமா குழந்தை பிறக்கட்டும்
இல்லாட்டி பவித்ரா ஏதாவது கோக்குமாக்கு பண்ணப் போறாள்
ஆனால் நிறைய இடத்தில் ஜம்பிங் இருக்கே, லக்ஷு டியர்
Thk u banu mam konjumum mistake iruku, I correct myself
 
Top