Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 08 ( PART 01 ) - DISCLAIMER

Advertisement

வணக்கம் FRIENDS,

DISCLAIMER:
இந்த அத்தியாயத்தில் மிகவும் கணமான விஷயங்கள் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. தவிர்க்க விரும்புவர்கள் சிவப்பு வண்ணத்தில் இருக்கும் பகுதிகளை கடந்து விடுங்கள்.



இந்த கதையின் நுனியை, வேரை நீங்கள் புரிந்து கொள்ளும் வாய்ப்பாக இந்த அத்தியாயம் அமையலாம்.

இதுபோல முயற்சி செய்வது எனக்கு இதுதான் முதல் முறை. எப்பொழுதும் தெளிந்த நீரோடை போல செல்வது தான் எனது கதையின் வழக்கம்.

இப்பொழுது பல்வேறு நிகழ்வுகளை அதன்போக்கில் ஒன்றிணைக்க நினைக்கிறேன். நாயகனையும், நாயகியையும் சுற்றி மட்டுமே கதையை புனையாமல் இந்த சமூகத்தை வைத்து புனைய நினைக்கிறேன். கதையில் இருக்கும் நிறை, குறைகளை மறவாமல் தெரிவியுங்கள். திருத்திக்கொள்ள உதவும் :)

குறிப்பு :
இந்த கதையில் குறிப்பிட்டு வரும் சில பிரச்சனைகள் எல்லாம் புனையப்பட்டது இல்லை. அனைத்தும் உண்மையில் நடந்த சம்பவங்களின் எதிரொலி. இன்று காட்டப்படும் குழந்தைகள் உட்பட...

இன்றைய DEDICATION:
கதையை பற்றிய அழகான அலசல், மனவுணர்வை ஓரிரு வரியில் அழகாக சொல்லிவிடும் வாசகர்களான @Krishnav , @சித்ரா கணேசன் , @Priya durai , @Rabi

முகநூல் நட்புக்கள்:
Lakshmi Perumal sis - இவங்க கருத்தை முதல் முறையா வாங்கறேன். அதுனால ரொம்ப சந்தோசம் :)

ரேவதி அம்மா - எந்த source மூலம் படிக்கிறாங்கன்னு எனக்கு தெரியாது. என் தோழன் ஒருத்தன் என்னைப்பத்தி எல்லாருக்கும் சொல்லறதே வேலை. (பயபுள்ள அவனால தான் நான் கதை எழுதறேன்னு ஆபிஸ் ல கொஞ்ச பேருக்கு தெரிஞ்சுடுச்சு)
அவன் மூலம் தெரிந்தது தான் என் தோழிக்கு. அவளுக்கு பயங்கற ஷாக் அண்ட் சந்தோசம். அவங்க அம்மா நிறைய படிப்பாங்கன்னு என் புத்தகம் வாங்கி போக, இன்ப அதிர்ச்சியா அவங்க அம்மா என்னோட online வாசகி :) (அப்பறம் நான் எவ்வளவு கலாய் வாங்குவேன்னு சொல்லவும் வேணுமா...)
ரேவதி அம்மா உங்களுக்கும் டெடிகேட் செய்யறேன் மா...




பேரன்புடன்,
சுகமதி
Oooooohh dats soooooo sweeet... awangalukku (rewathi ammawukku) romba sandoshama irundirukkum illa?????❤❤❤❤❤❤❤❤???????
 
பரதேசித் தாயா இருக்கு. அதுவும் பச்சைக் குழந்தைகளைப் பாலூட்டேக்க கொலை செய்திருக்கு நாய். எவ்வளவோ பெண்கள் குழந்தையில்லாமல் கோயில் குளம், ஆஸ்பத்திரி என்டு ஏறி இறங்குதுகள் அதுகளுக்குப் போய்க் குழந்தைகளாப் பிறந்திருக்க வேணும். குழந்தைகளுக்குப் பாலூட்டுறதே ஒரு சுகம். இதுல பிஞ்சுக் குழந்தைகளைக் கொலை செய்து மூணு வயசு பெண் குழந்தையையும் அநாதையாத் தவிக்க விட்ட பேய் தாய்.
 
சூப்பர் பதிவு. என்னாம்மா பச்சபிள்ளை கூட பார்க்காமல் இப்படி கொலை பண்ணி இருக்கிறா??? ??அதற்கு பிடிக்கவில்லையெனில் ஒரு அனாதை அசிரமத்திலோ போட்டு இருக்காலமே
 
Top