Happy Reading
சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 16 ( PART 01 ) - Tamil Novels at TamilNovelWriters
செந்தாமரை தன் பெற்றோர்களிடம் ஒரு வழியாகச் சமாதானத்திற்கு வந்திருந்தாள். அம்மாவிடம் தனியாகப் பேசும்போது, “அதுக்காக ஊருக்கெல்லாம் வர சொல்லாதீங்க ம்மா” என்று கண்டிப்புடன் கூறினாள். “உன்னை ஊருக்கு கூட்டிட்டு போயிட்டா… மாப்பிள்ளை?” என வெற்றியை மனதில் வைத்து அம்பிகா கேட்க, மறுபடியும் திருமண...
tamilnovelwriters.com
சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 16 ( PART 02 ) - Tamil Novels at TamilNovelWriters
அதிலும் மஞ்சுளா வந்திருந்தபோது, செந்தாமரையிடம், ‘நீ என் கணவரின் தேர்வு!’ என்று சொல்லிச் சொல்லி பெருமைப்பட, ஏற்கனவே தெரிந்த விஷயம் தான் என்றாலும் மனம் சுணங்கியது. கூடுதல் தகவலாக, ‘அவனுக்கு அப்பான்னா ரொம்ப பிடிக்கும் தான் மா, ஆனா எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு… நான் சண்டை போட்டும் நிக்காம இங்க...
tamilnovelwriters.com