கதையை தொடங்கும் போது... சீரியஸான கதை வீரமணிக்கும், பாண்டிக்கும் நிறைய காமெடி தரணும் நினச்சேன்... எங்கே முடியுது
கதைக்கு ஆதரவு தரும் அனைத்து தோழமைகளுக்கும் நன்றி டியர்ஸ்... KEEP SUPPORTING
பேரன்புடன்,
சுகமதி
கதைக்கு ஆதரவு தரும் அனைத்து தோழமைகளுக்கும் நன்றி டியர்ஸ்... KEEP SUPPORTING
சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 15 ( PART 01 ) - Tamil Novels at TamilNovelWriters
சண்டை, சச்சரவுகள் இயல்பு தானே! தானாகச் சரியாகட்டும். சற்று விட்டு பிடிப்போம் என்று செந்தாமரை நினைத்தாள். அதனால் வெற்றிச்செல்வனை அவள் மறுபடியும் அழைக்கவில்லை. இது ஒருபுறம் இருக்க அந்த ஆசிரியர் செய்த பிரச்சனை தொடர்பாக வெற்றிச்செல்வனிடம் கூறிவிட்டதால் சற்று நிம்மதி வந்தது. இனி அவன் பார்த்துக்...
tamilnovelwriters.com
சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 15 ( PART 02 ) - Tamil Novels at TamilNovelWriters
அவளது கேள்வியைக் கண்டுகொள்ளாமல், “பைத்தியமா உனக்கு? உன்னை யாரு இங்க வர சொன்னது?” என மீண்டும் அதட்டினான். அவன் கோபம், ஆத்திரம் எல்லாம் எப்பொழுதுமே எல்லையைக் கடக்கும் என்று தெரியும் தான். ஆனால், இந்தளவு அடித்துத் தள்ளுவான் என்றெல்லாம் தெரியாது. முதல்முறை இவனது மற்றொரு முகத்தை நேரில்...
tamilnovelwriters.com
பேரன்புடன்,
சுகமதி