DEAR FRIENDS,
விரல் மீறும் நகங்கள் - கதை சற்றே கனமான உணர்வை தரலாம். அதற்கு ஈடு செய்ய, இதமான ஒரு குடும்ப காதல் நாவல் உங்களுக்காக. ஏற்கனவே மாத இதழுக்காக எழுதி, கடந்த ஜனவரியில் புத்தகமாக வெளியான கதை என்பதால், அந்த கதைக்கான ud தருவதில் தாமதம் இருக்காது.
விருப்பம் இருப்பவர்கள் "இதயம் தழுவும் உறவே" கதையை படிக்கலாம்.
இன்றைய அத்தியாயம்...
Disclaimer :
இந்த அத்தியாயத்தில் மனதிற்கு பாரம் தரும் விஷயங்கள் இருப்பதால், விருப்பம் இல்லாதவர்கள் தவிர்த்து விடவும். கதையின் கரு காரணமாக இந்த கனமான காட்சிகளை எழுத வேண்டியதாக இருக்கிறது. மன்னிக்கவும் friends...
உங்களது தொடர் ஆதரவிற்கு நன்றி டியர்ஸ்...
இன்றைய Dedication:
Facebook - Priyasekar - நன்றி பிரியா. உங்களுக்கு அதீத பிடித்தம் என்பதை மற்றவர்களுக்கு பரிந்துரைத்து தெரிய படுத்தி விட்டீர்கள். எனது சந்தோசத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. Thanks a lot dear....
@Vasanthisivamarul , @Lingesh , @Haritha , @Dharani , @Bhavatharini , @Krishnanthamira - நன்றி டியர்ஸ்...
பேரன்புடன்,
சுகமதி
விரல் மீறும் நகங்கள் - கதை சற்றே கனமான உணர்வை தரலாம். அதற்கு ஈடு செய்ய, இதமான ஒரு குடும்ப காதல் நாவல் உங்களுக்காக. ஏற்கனவே மாத இதழுக்காக எழுதி, கடந்த ஜனவரியில் புத்தகமாக வெளியான கதை என்பதால், அந்த கதைக்கான ud தருவதில் தாமதம் இருக்காது.
விருப்பம் இருப்பவர்கள் "இதயம் தழுவும் உறவே" கதையை படிக்கலாம்.
இன்றைய அத்தியாயம்...
Disclaimer :
இந்த அத்தியாயத்தில் மனதிற்கு பாரம் தரும் விஷயங்கள் இருப்பதால், விருப்பம் இல்லாதவர்கள் தவிர்த்து விடவும். கதையின் கரு காரணமாக இந்த கனமான காட்சிகளை எழுத வேண்டியதாக இருக்கிறது. மன்னிக்கவும் friends...
சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 11 ( PART 01 ) - Tamil Novels at TamilNovelWriters
வீரமணியும், பாண்டியும் செந்தாமரையை காரில் அழைத்துக் கொண்டு வீட்டில் விடச் சென்றார்கள். நடக்குமளவு தொலைவு தான் என்பதால் உடனேயே வந்துவிட, பாண்டி குடியிருப்பு பகுதிகள் தொடங்கிய இடத்திலேயே காரை ஓரமாக நிறுத்திவிட, ஏதோ யோசனையில் வந்த செந்தாமரை அதைக் கவனிக்கவில்லை. “அம்மா, வீடு வரை காருல போனா...
tamilnovelwriters.com
சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 11 ( PART 02 ) - Tamil Novels at TamilNovelWriters
ரேகாவிடம் வம்பு வளர்க்கும் பையனின் கைங்கரியம். காரில் ஏற்றியதும் கத்த விடாமல் இருவரின் வாயையும் ஒருவன் துணியால் கட்டி விட்டு, அவர்களின் கைப்பை, கைப்பேசி அனைத்தையும் பறித்து முன் சீட்டில் வீசியிருந்தான். பெண்கள் இருவருக்கும் சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை. சுதாரிக்க நேரமின்றி அனைத்தும்...
tamilnovelwriters.com
உங்களது தொடர் ஆதரவிற்கு நன்றி டியர்ஸ்...
இன்றைய Dedication:
Facebook - Priyasekar - நன்றி பிரியா. உங்களுக்கு அதீத பிடித்தம் என்பதை மற்றவர்களுக்கு பரிந்துரைத்து தெரிய படுத்தி விட்டீர்கள். எனது சந்தோசத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. Thanks a lot dear....
@Vasanthisivamarul , @Lingesh , @Haritha , @Dharani , @Bhavatharini , @Krishnanthamira - நன்றி டியர்ஸ்...
பேரன்புடன்,
சுகமதி
Last edited: