Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுகமதி'யின் விரல் மீறும் நகங்கள் - 10

Advertisement

Yazhvenba

Well-known member
Member
வணக்கம் DEARS,

ஹப்பாடா... ஒருவழியா இது என்ன கதைன்னு இந்த அத்தியாயத்தில விளக்கம் தந்துட்டேன் பா...

காதல்... காதல்... காதல்... என்று மென்மையான கதையை மட்டும் எதிர்பார்த்து படித்திருந்தா மன்னிச்சுடுங்க FRIENDS :)


TODAY'S DEDICATION :
ஒத்த வரி, சொன்னா கூட எனக்கு சந்தோசம் தான் dears...
@Sathyakumar , @Ashika , @lekha_1





பேரன்புடன்,

சுகமதி
 
பெண்கள் பற்றி நீங்கள் கூறியது அருமை சகோ.


கல்யாணம் பண்ணுனா தான் பிரச்சினை நினைத்தா... கல்யாணம் பண்ணவில்லைனாலும் பிரச்சினை சிஸ்.


பெண்ணு கிடைக்கிற வரை தேடித்தேடி அலையராங்க. கல்யாணம் முடிந்தவுடன் சண்டை சச்சரவு தான் அதிகபடியானதா இருக்கு. உங்க அப்பா அம்மா வீட்டில் போய் அதவாங்கியா இதவாங்கியானு முடுக்குறாங்க. ஒரு டைம் வாங்கிவிட்டா அடிக்கடி இதேதான் பண்றாங்க. அப்புறம் போட்டு மாட்ட அடிக்கிற மாதிரி அடிக்கிறது.
 
Top