அருமையான பதிவு, உயிர் காக்கும் உன்னத சேவையை,பணம் பண்ணும் தொழிலாக இப்போது மாறிவிட்டது, சிலர் உண்மையாக இருந்தாலும்,பலர் லாப நோக்கோடுதான் பார்க்கின்றனர், அதனால் தான் என்னோவோ எல்லாரும் அச்சுறுத்தும் வண்ணம் உயிர் கொல்லி நோய் வந்து (கொரோனா ) உலக மக்கள் அணைவரையும் அடிப்படைக்கிறது, இதயன் அவன் தொழிக்கு உண்மையானவனாக நடந்து அஜய்யைபோன்ற மருத்துவம் படிக்காதவன்னை காட்டி கொடுத்து, மனித உயிர்களை காப்பாற்றி விட்டான், மருத்துவன் ஆவதற்கு சொன்ன குறிப்புகள் அருமை