Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 30

Advertisement

இதயனின் உணர்வுகளை அப்பட்டமாய் உணர வைத்ததுக்கு நன்றி.
 
கதை ஆரம்பிக்கும் போது எனக்கு இருந்த முதல் கவலையே இது தான். இதயனை இப்படி காட்டிட்டு எப்படி ரொமென்ஸ் எழுதப் போறோம், ஹீரோவுக்கு முக்கால்வாசி கதை முழுதும் வேலையே இல்லாத போது கதையை எப்படி வாசகர்கள் ரசிக்கும்படி நகர்ந்தப்போறோம்னு பயம் இருந்தது , ஆனால் ஆரம்பித்திலிருந்தே உன்னுடைய உந்துதல் கதையை நாம சரியா தான் கொண்டுபோறோம்னு பீல் கொடுத்தது. இப்போ அது திரும்பவும் உறுதியாகி இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி டியர் :love::love::love:???
????
 
Ajay venumnu pilayana maruntha kuduthana kunamaka kudathunu antha hospital la etho pilai-iruku atha ithayan kandupudichathala ajay than ithayana ipudi pannidanaa sis
 
Top