தம்பி அப்பா சொல்லுறது எல்லாமே நமக்கு தானே .... இனியாக்கு இருக்குற நம்பிக்கை அவுங்களுக்கு வர வரை பச்சை கொடி சாத்தியமே இல்ல.... ஆன எனக்கு என்னோவோ அவளோட உணர்வுகளை மதிப்பாங்கனு தோணுது..... அஜய் வேற வில்லன் யா ஹீரோ வா னு புரியல.... அவன் எதுவும் ரமேஷ் யை குழப்பி விடாம இருந்தா சரி