Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சாரலாய் தீண்டினாய் அன்பே - சாரல் 21

Advertisement

அருமையான பதிவு, சந்தியாவை கல்யாணம் பண்ண சொல்லி அவங்க அம்மா சொல்கிறார்,சந்தியா மறுக்கிறாள், சூர்யா வீட்டில் அவன் அம்மா சந்தியாவை கல்யாணம் பண்ண வேண்டாம் என்று சொல்கிறார், சூர்யா அதற்கு நான் உங்களுக்கு தகவல் தான் சொல்கிறேன் என்று கூறுகிறான், சந்தியாஹேமா நடத்தும் தொண்டு நிறுவனம் பட்றி தெரிந்து கொள்கிறாள்,அடுத்து என்ன?, ?????????
 
இரண்டு வாரங்களுக்கு பிறகு வந்தாலும் வளமாதான் வந்துள்ளீர்.... எப்பவும் காதல் என்றால் எட்டிகாய் போல என் பெற்றோர்கள் நினைக்கிறார்கள், பெற்றோர்கள் பிள்ளைகளை புரிந்துகொள்ளாதது என்றும் சாபம்
 
மிகவும் அருமையான பதிவு,
நித்யா மாரியப்பன் டியர்
மிக்க நன்றி சிஸ்... உங்களொட ஒரு கமெண்டுக்கு நான் ரிப்ளை பண்ண முடியலை... அது எங்க இருக்குனு தெரியலை... சோ இதுலயே பதில் சொல்லிடுறேன்... நீங்க என்னோட மற்றொரு கதை இங்க வருமானு கேட்டிங்க... அதை நான் ஆல்ரெடி வேற ஒரு தளத்துல போட்டிருந்தேன்... சில காரணங்களா ரிமூவ் பண்ணிட்டேன்... ரொம்ப டிலே பண்ணி பதில் சொன்னதுக்கு சாரி சிஸ்..
 

Advertisement

Top