Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சாரலாய் தீண்டினாய் அன்பே - சாரல் 21

Advertisement

அருமையான பதிவு, சந்தியாவை கல்யாணம் பண்ண சொல்லி அவங்க அம்மா சொல்கிறார்,சந்தியா மறுக்கிறாள், சூர்யா வீட்டில் அவன் அம்மா சந்தியாவை கல்யாணம் பண்ண வேண்டாம் என்று சொல்கிறார், சூர்யா அதற்கு நான் உங்களுக்கு தகவல் தான் சொல்கிறேன் என்று கூறுகிறான், சந்தியாஹேமா நடத்தும் தொண்டு நிறுவனம் பட்றி தெரிந்து கொள்கிறாள்,அடுத்து என்ன?, ?????????

அடுத்து நல்லது நடக்கும்னு நம்ம நம்புவோம்... பட் சந்தியாவும் சூரியாவும் அதுக்கு மனசு வைக்கணுமேக்கா??
 
இரண்டு வாரங்களுக்கு பிறகு வந்தாலும் வளமாதான் வந்துள்ளீர்.... எப்பவும் காதல் என்றால் எட்டிகாய் போல என் பெற்றோர்கள் நினைக்கிறார்கள், பெற்றோர்கள் பிள்ளைகளை புரிந்துகொள்ளாதது என்றும் சாபம்

பெண் தவறானவனை தேர்ந்தெடுத்துவாளோங்கிற பயமும், மத்தவங்க என்ன நினைப்பாங்கங்க, கௌரவம் போயிடுமேங்கிற நினைப்பும் தான் காரணம் சிஸ்????
 
Top