Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வரங்களின் அரணாய் – 21

Advertisement

என்ன இது சந்தோசமா ஆரம்பித்து இப்படி ஒரு சோகமா முடிந்து இருக்கு.அஷ்வினுக்கு எதுவும் ஆககூடாது..பாவம் ஸ்பூர்த்தி இருவரும் எவ்வளவு கனவுகளுடன் ஆரம்பித்த வாழ்க்கை ..:cry::cry::cry::cry:
 
கடைசியில் அவ பயந்த மாதிரியே... இருவருக்கும் ஒன்னும் ஆக கூடாது. இது வேத நாயகத்தின் செயலா.
 
Top