ரொம்ப அப்பாவி மாதிரி பேசினாங்களே ருக்குமணி அம்மா..... எவ்ளோ திட்டினாலும் மக தான் பெரிசு அம்மாவுக்கு...
அப்போ வீட்டுக்கு வந்தவ பெண்ணில்லையா...... அப்பவே அவள சமாதானம் பண்ணனும்னு நெனச்சிருந்தா பண்ணிருக்கலாம்.... இப்போ வந்து நிக்கறாங்க
ஏனோ குழந்தை பிறக்கும் போது பையன் தான் வேணும்னு சொல்றாங்க ஆனா பையனுக்கு கல்யாணம் ஆனதும் பொண்ணு தான் முக்கியம்னு சொல்றாங்க மகனின் வாழ்க்கையை விடவும்.....