எதுக்குய்யா இவ்ளோ பேர்...... இதுவும் இந்த மூதேவி உத்ரா
அக்கானாலும் அளவோட வச்சுக்கணும்.......
அவன் பொண்டாட்டி கிட்ட இறங்குனா என்ன ஏறினா என்ன.......
மூடிக்கிட்டு போடி தான்........
கேளுங்கடா மருமகளும் மருமகனும் நல்லா நாக்கு புடுங்குற மாதிரி.......
பொண்ணோ பையனோ தப்பு செஞ்சா மருமகன் மருமகள் முன்னாடி தப்பு னு சொன்னால் இந்தம்மாக்கு என்ன கௌரவம் குறைஞ்சுடுமா???
ஊரே சிரிக்கிறதுக்கு வீட்டுக்குள்ளேயே பேசுறது பெட்டெர் தானே.......
நல்லா வளர்த்துவிட்டிருக்காங்க உங்க வீட்டுல
மருமகன்கள் சொன்னால் தான் வாயை பொத்திகிட்டு நிப்பாங்க.......
இதே வார்த்தையை மருமகள் சொல்லட்டும் ஆடி அலங்கோலம் பண்ணிடுவாங்க.......
யோவ் ருக்மணி அப்படியே கிளம்பி போம்மா.......
உன்னை மாதிரி அம்மாக்களாலேயே புள்ளைங்க கெட்டு போய்டும்.......
வாழ வந்த பொண்ணை தொரத்திவிட்டுட்டு பெரிய மானம் மருவாதி.......
சரி தான் கண்ணன் முடிவு.........
பூவி நல்லா யோசிச்சு முடிவெடுக்கட்டும்.........
இன்னொரு முறை வந்தால் உங்க கிட்ட வரமாட்டேன்னு சொல்ற அளவுக்கு மனசொடிஞ்சு போய்ட்டா........
அவளை அவள் வழியில் விடுங்க.......
மன்னிப்பு கேட்ட வீட்டுக்காரர் கிட்ட அவளே போவா.........
இந்த மூதேவி இனி வந்தால்