அருமையான பதிவு சரண். இதயாவின் மனபோராட்டம் ஓய்ந்து அவள் வாழ்வு சிறக்க வேண்டுகிறேன். கண்ணபிரான் பொட்டு வைத்துவிட்டால் இதயா மனம் ஆறிவிடுமோ. பேசவேண்டிய நேரத்தில் மனைவியை விட்டு கொடுத்துவிட்டு இப்போ வந்து படம் காட்டுவார் கலெக்டர். அந்த பெண்ணின் மனம் என்ன பாடுபடுகிறது என்று அழகாக எழுதியிருக்கிறீர்கள் சரண். அருமையான நடை.